தேசிய செய்தி

உப்பும் இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படுமா?

இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக உப்பு உற்பத்தி நிறுவனங்கள் அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன்படி உப்பு உற்பத்தி குறைவது குறித்து ஆராயவுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

பாதாள உலக குழு தலைவர் வெளிநாட்டில் கைது

ஹங்வெல்லவை மையமாக வைத்து கப்பம் கோருதல் மற்றும் கொலை போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலக தலைவர் என கூறப்படும் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபரை நாடு...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்று சுழற்சி உருவாகின்றது. இது 08 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி முதலில் மேற்கு வடமேற்கு திசையாக நகர்ந்து பின்னர் வடக்கு...

விரைவில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படும் – இறக்குமதி செய்ய அனுமதி கோரல்

எதிர்காலத்தில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 20,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய உப்பு நிறுவனங்கள் அரசிடம் அனுமதி கோரியுள்ளன. உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த கோரிக்கை...

பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது

இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது...

Popular

spot_imgspot_img