தேசிய செய்தி

விரைவில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு

எதிர்வரும் 3ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ள போராட்டங்களினால் சில குழப்பங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் நாளை நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் மிரிஹான...

ரணில் வழங்கும் அறிவுரை

மிரிஹானவில் இடம்பெற்றது இனவாத சம்பவமில்லை, இது பயங்கரவாத சம்பவமில்லை, என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள...

மிரிஹானவில் பேருந்துக்கு தீ வைக்கும் காட்சி வெளியானது!

நுகேகொடை மிரிஹான பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்கள் பேருந்துக்கு தீ வைக்கும் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்து...

மீரிஹான போராட்ட பதற்றம் தணியும் முன்னர் சீமெந்தின் விலை அதிகரிப்பு !

நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  அதன்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.  சீமெந்து விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல்...

நேற்றைய வன்முறையில் 37 பேர் காயம், 45 பேர் கைது

மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 37 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 14 STF உத்தியோகத்தர்கள், 03 பொலிஸார் மற்றும் 03...

Popular

spot_imgspot_img