தேசிய செய்தி

முதித பீரிஸின் வருகைக்காக காத்திருக்கும் விட்டோ கேஸ் ஊழியர்கள்..!

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் அதன் தலைவராக முதித பீரிஸின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார். “இப்போது பிரதமரும் சாகல ரத்நாயக்கவும் ஒரு...

இந்தியாவின் யூரியா உரம் தரமற்றது – அநுர தகவல்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உரங்கள் உள்ளூர்...

கோட்டாபய அரசாங்கத்தில் கோட்டா முறையில் எரிபொருள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த...

மோடியின் குழப்பம் கடல் கடந்து இலங்கையிலும்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு...

மஸ்கெலியாவில் மரத்தில் இருந்து விழுந்த சிறுவன் பரிதாபமாகப் பலி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் பிரவுண்லோ ஆடை தொழிற்சாலை பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வரும் சிறுவன் விறகு வெட்டச் சென்று உயிரிழந்துள்ளார். சேனாதீர ரஞ்சித் துல்ஷான் (வயது 14.) மஸ்கெலியா சமனெளிய...

Popular

spot_imgspot_img