தேசிய செய்தி

இலங்கைக்கான பல தூதரகங்களை பராமரிக்க முடியாமல் மூடுகிறது இலங்கை அரசு

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய டொலர் நெருக்கடி காரணமாக தூதரக சேவையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை பராமரிப்பது வெளிவிவகார அமைச்சுக்கு பெரும் பிரச்சினையாக...

ஜனாதிபதியின் அனைத்து கட்சி மாநாட்டை புறக்கணிக்க பல கட்சிகள் முடிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கூட்டப்படவுள்ள சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அனைத்துக் கட்சி மாநாட்டைப்...

இன்றுமுதல் முகக் கவசம் ,குடிநீர் போத்தல்,உள்நாட்டு பால்மா ஆகியவற்றின் விலை உயர்கிறது

முகக் கவசத்தின் விலையை 30 வீதத்தினால் அதிகரிப்பதாக இலங்கை முகக் கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சங்கத்தின் தலைவர் விதுர...

இன்றும் 21 மின்வெட்டுக்கு PUCSL அனுமதி

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்களும் மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 1...

பலத்த காற்று மற்றும் ,இடியுடன் கூடிய மழை -மக்களே அவதானம் !

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00...

Popular

spot_imgspot_img