தேசிய செய்தி

புதிய வகை கொரோனா பரவல், பாதிப்பு பல மடங்கு என எச்சரிக்கை!

புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா்...

துப்பாக்கிமுனையில் மிரட்டிய பிரதான சந்தேகநபர் கைது

ஜனவரி 27ஆம் திகதி, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொல்ல இரண்டு துப்பாக்கிதாரிகள் உட்பட நான்கு பேர் வந்திருந்தனர். எனினும், துப்பாக்கி இயங்காததால் ஆம்புலன்ஸ் சாரதியின்...

பல மாத போராட்டங்களின் பின் வீடு சென்றார் ஹிஸ்புல்லா

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவிற்கமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு...

அரச பணத்தை தனியார் சட்டத்தரணிகளுக்கு நாசம் செய்யும் கிமாலி – இதோ

ஆதாரம்நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அடுத்த வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கிமாலி பெர்னாண்டோ மற்றும் SLTDA எவ்வாறு பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதை...

நவீன் இடத்தில் சாகல! ரணில் எடுத்த அதிரடி முடிவு ! -கட்சிக்குள் பல மாற்றங்கள் -ஐ. தே. க 

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். தலைவரின் பிரேரணைக்கு கட்சி நிர்வாக குழு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த செயற்குழு...

Popular

spot_imgspot_img