தேசிய செய்தி

மலையக மக்களின் பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல முடிவு !

மலையக தமிழ் மக்களின் அபிலாஷை ஆவண வரைபு மலையக விற்பன்னர்களின் பங்களிப்பில் . தயாரிக்கபட்டுள்ளதாகவும் , இன்று மாலை அது தொடர்பான மெய்நிகர் கலந்துரையாடல் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஆலோசனை சபை...

சீமெந்து ,பெற்றோல் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல் – டலஸ் அழகப்பெரும அறிவிப்பு !

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் டீசல் பெற்றோல் விலை அதிகரிக்குமா?

எரிபொருட்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க முயற்சிப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “Lanka IOC வரலாற்று ரீதியாக தனக்கே உரித்தான எரிபொருள் விலைகளை நிர்ணயித்துள்ளது. அதிக விலை நிர்ணயம் செய்து அவர்கள் செய்தது...

பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையுமா

பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 வருடங்களின் பின்னர் அதில்...

நாளை பதவி விலகுகிறார் கம்மன்பில?

நாளைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடிதம் மூலம் அமைச்சர் இந்த அனுமதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அந்த அமைச்சர்...

Popular

spot_imgspot_img