பௌத்தம் மற்றும் பௌத்த மரபு குறித்த சர்வதேச வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வொன்று 2022 பெப்ரவரி இரண்டாம் திகதி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
...
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று டெல்லியில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளின் அனைத்து...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் எண்ணெய் இருப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு வரும் காலத்திற்கு கச்சா...
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று (07) காலை ஆரம்பமாகிறது.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன...
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்க்ஷன ராஜகருணாவுக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் வீட்டில் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஜனவரி 18ஆம் திகதி புதிய நாடாளுமன்றம்...