தேசிய செய்தி

45 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு

நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தகைய 45 முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள்...

வௌிநாட்டிற்கு நாணயங்கள் கடத்துவோருக்கு எதிராக சிஐடி தீவிர விசாரணை

இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை சுங்கத் திணைக்களம் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாட்டு நாணயக் கடத்தல் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்...

ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா? அரசாங்க அமைச்சர்

ஞாயிறு தாக்குதலை தடுக்க செயற்படாதவர்களை பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறதா என்ற சந்தேகம் தனது மனசாட்சியில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். கர்திகால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலுவான முதுகெலும்பு...

தடுப்பூசி போடாதவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கவும்

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை பொது இடங்களில் அனுமதிப்பதை வரையறுத்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல்...

வௌ்ளவத்தையில் இரு சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (05) மேலும் இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை பயாகல கடற்கரையில் மர்ம சடலம் ஒன்று...

Popular

spot_imgspot_img