மரம் முறிந்துவிழுந்ததில், வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்பாட்டத்தினால் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான, 35 வயதுடைய...
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணை தலைவர் செந்தில் தொண்டைமானும் முதல்வரை சந்தித்தார். இலங்கை தமிழர் நலன், மீனவர் பிரச்சனை...
பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தீர்வாகாது எனவும் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லாததே பிரச்சினை எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“பொருட்களின் விலை இன்று...
சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கழிவுகளை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பற்றிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்துறையினர்...