தேசிய செய்தி

விவசாயிகளுக்கு நட்டஈடு, பாராளுமன்றில் சட்டமூலம் கொண்டுவர வலியுறுத்தல்

உரத்தை தடை செய்து விவசாயிகளை பேரழிவில் ஆழ்த்திய அரசாங்கம்,குறித்த விவசாயிகள் சிரமப்பட்டு நெற்செய்கை மேற்கொண்டு அறுவடை செய்ய தயாராகும் போது,சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்...

சபாநாயகர் யாப்பாவிற்கும் கொரோனா உறுதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதிய பாராளுமன்றம் தொடங்கிய பின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

குமார வெல்கமவிற்கு கொரோனா உறுதி

எமது சுதந்திர கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கமவுக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தற்போது...

மேலும் மூன்று வழக்குகளில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முற்றாக விடுதலை

153 சதோச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் இன்று...

பொன்சேகாவின் மருமகனுக்கு அடித்தது அதிஸ்டம்! உதவி அரசாங்கத்தின் முக்கிய புள்ளி!

இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Popular

spot_imgspot_img