ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால்...
கைத்தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் செயலாளர் ஜே. எம். திலக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, 400 லிட்டருக்கு குறைவான எரிபொருள் தேவையுள்ள கைத்தொழிலாளர்கள்,...
நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% இனால் அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இன்று (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார்...
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெப் ரக வாகனமொன்றின் சேஸி (Chassis) இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியான முறையில் பதிவு செய்வதற்கு உடந்தையாக இருந்த...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள் அங்கு பிரவேசித்துள்ளனர்.
கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள...