பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பண்டிகைக் காலங்களில் காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன்...
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த காலப்பகுதியில் வடக்கு,...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த தினம் இன்று (நவம்பர் 24) கொண்டாடப்படுகிறது.
1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மாத்தளை கலேவெலவில் பிறந்த இவருக்கு தற்போது 56 வயது.
பாடசாலை பருவத்தில்...
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை வடக்கு மக்கள் நினைவுகூரலாம், ஆனால் விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ சீருடைகளையோ படங்களையோ பயன்படுத்தி மாவீரர் தினத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...