நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில்...
செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) கவயீர்ப்பு நடைப்பணமொன்றும் இடம்பெற்றது.
இந்த கவனயீர்ப்பு நடைப்பயணம் 'நியாயம் தேடும் நம் பயணம் தொடரும்' என்ற...
கடந்த 12 ஆம் திகதி இரவு நுவரெலியா டிப்போவிற்கு சொந்தமான SLTB பேருந்தின் எஞ்சின் இயந்திரத்தில் யூரியா உரம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து நுவரெலியா, ஹைபோரெஸ்ட் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியாவின் ஹைபோரெஸ்ட்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (15) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்று காலை 09.00 மணிக்கு...