தேசிய செய்தி

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன!

2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார். இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள...

நீதிமன்றம் தடை விதித்தால் அடுத்தது என்ன?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போதைய...

580 லட்சம் ரூபாவுக்கு 35 நாய்கள் இறக்குமதி

இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் பிரிவுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 35 நாய்கள் நேற்று (05) அதிகாலை நெதர்லாந்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நெதர்லாந்தில் உள்ள K10 Workingdogs...

பிரித்தானிய தேர்தலில் சாதனை வெற்றி பெற்ற உமா குமரன்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரனின் பெற்றோர் போரின் போது லண்டனில் குடியேறினர். லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன், அங்கேயே பிறந்து படித்து அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து,...

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? – சஜித் அணி இடையீட்டு மனு

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் சார்பில்...

Popular

spot_imgspot_img