தேசிய செய்தி

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் – மஹிந்த இன்று பேச்சு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசிடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும்...

கட்சித் தாவல் தாமதம், காரணம் இதோ

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கட்சி மாற்றம் ஏற்படும் என்று முந்தைய செய்தியில் கூறினோம். அந்த நேரத்தில், ஆதாரங்களின்படி, நாங்கள் திகதிகளையும் சொன்னோம். ஆனால் அந்த மாற்றம் இன்னும் நடக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது...

பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணிலே – சிவநேசதுரை சந்திரகாந்தன்

பொருளாதாரப் பிரச்சினைகளை நிறைவு செய்து, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் எனவே, மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு...

ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும்...

இலங்கையில் ஏற்பட்ட மோசமான காலநிலையால் 17 பேர் உயிரிழப்பு – 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஐவரின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு...

Popular

spot_imgspot_img