தேசிய செய்தி

சஜித் வராத விவாதத்திற்கு நான் வரத் தயார் – அநுரவிடம் திலித் சவால்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாத பட்சத்தில் தான் அதில் பங்கேற்கத் தயார் என மௌபிம ஜனதா...

மன்னார் காற்றாலை உற்பத்தி, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் சுமந்திரன்

காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும். மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்தில் காணப்படுகின்றது. இத்தீவு இச்செயல் திட்டத்திற்கு...

தோட்ட கம்பெனிகள் தொடர்பில் அமைச்சரவையில் முக்கிய தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்துடன் சில தோட்டக் கம்பனிகள் உடன்படாத நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பிரேரணை ஜனாதிபதியினால் அமைச்சரவையில்...

செப்டம்பர் 15ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மே...

கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு

தியத்தலாவ ஹப்புத்தளைக்கும் தியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று (23) காலை பாரிய டர்பெண்டைன் மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

Popular

spot_imgspot_img