தேசிய செய்தி

முக்கிய செய்திகளின் சுருக்கம் 15.02.2024

1. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (பொதுசன தொடர்பு) ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் “ஒடபன” கடன் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக அமுல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக...

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பதை தவிர்க்க நடவடிக்கை

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த...

DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க பெரேரா தலைமையில் தொடக்கம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (பெப்ரவரி 14) நடைபெற்ற புவி உச்சி மாநாடு 2024 (பூமி உச்சி மாநாடு 2024) இல், DP Tree Book மொபைல் அப்ளிகேஷன் தம்மிக்க...

பொதுச் செயலாளர் பதவி இழுபறிக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். எனினும், மாநாடு நடைபெறும் வரைக்கும்...

மலையக மக்களுக்கு நில உரிமை – கைச்சாத்தானது உடன்படிக்கை

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டணியின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (14) உறுதிப்படுத்தியுள்ளது. 'ஐக்கிய மக்கள் கூட்டணி” யில் பிரதான பங்காளிக்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும்,...

Popular

spot_imgspot_img