பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை...
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை...
விசேட அழைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கு விஜயம் செய்ய தயாராகவுள்ளார்.
இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இணையுமாறு மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=owCFwUrIHkQ
1. இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க கல்வியாளர் பேராசிரியர் சிவ சிவநாதன் இலங்கையின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை பங்களிக்குமாறு இலங்கை புலம்பெயர்ந்தவர்களை அழைக்கிறார். இலங்கையின் அனைத்து...
இமயமலைப் பிரகடனத்தின் சிறப்பம்சங்கள் குறித்த உரையாடல்களை ஊக்குவிக்கும் மாவட்ட வாரியாக முதலாவது சர்வமத ஒருங்கிணைப்புக் குழு குருநாகலில் நேற்று ஆரம்பமானது.
9 பெப்ரவரி 2024, குருநாகலில், உத்தேச 150 சர்வமத குருமார்கள் மற்றும் சிவில்...