தேசிய செய்தி

இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த தந்தை – அம்பாறையில் சம்பவம்

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலைசெய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது 29 வயதான மகன் மற்றும் 15...

யாழ்ப்பாணத்தை உலுக்கிய வட்டுக்கோட்டை கொலை சம்பவம்!

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. தனது...

‘தமிழர்களுக்கு நான் துரோகியல்ல’ – சரத் பொன்சேகா

தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஃபீல்ட்...

டொலர் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள தினசரி மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 301.01 மற்றும் விற்பனை விலை ரூ. 310.64 ஆக குறைந்துள்ளது. இருப்பினும்,...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 19 – 20ம் திகதிகளில் விவாதம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி...

Popular

spot_imgspot_img