தேசிய செய்தி

யாழில் மூவர் கைது

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் இருந்து இன்று அதிகாலை மூன்று வாகனப் பேரணிகள் ஊடாக புனித சின்னங்கள் மற்றும் சிலைகள்...

கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிறை கைதிகள் 1000 பேரை விடுவித்தது இலங்கை

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார். இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில்,...

கொழும்பில் கடைத் தொகுதியில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

கொழும்பு - ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினையடுத்து அங்கு...

குற்றவாளிகளுடன் தொடர்புடைய சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்றனர்

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புகளை பேணிவரும் சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பாசாங்கு செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Popular

spot_imgspot_img