தேசிய செய்தி

மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம்...

வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் : வாடிக்கையாளர்கள் பாதிப்பு

டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்களின்‌ இறக்குமதிகள்‌ மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டதையடுத்து, அதன் வரியை அதிகரிக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்கள் அழுத்தம் கொடுப்பதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாக டைல்ஸ்‌ மற்றும்‌ குளியலறை உபகரணங்கள்‌ இறக்குமதியாளர்கள்‌ சங்கம்‌...

சம்மாந்துறையில் 238 குடும்பங்களுக்கு காணி உறுதி

சம்மாந்துறையில் பின்தங்கிய பிரதேசத்தில் வசிக்கும் 238 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா மற்றும் முஷாரப் ஆகியோரின் ஏற்பாட்டில் காணி...

21 தமிழக மீனவர்கள் கைது

ந.லோகதயாளன் இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் 4 படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்று காலை...

நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சரின் கருத்துகளில் உள்ள உண்மை, பொய் தொடர்பில் கேள்வி!

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டமைக்காக தமிழ் மக்களின் பிரதிநிதியினால் கடும் கண்டனத்திற்கு உள்ளான நீதி அமைச்சரின் நாடாளுமன்ற உரைகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விக்குறியான சூழ்நிலை உருவாகியுள்ளது. நீதி,...

Popular

spot_imgspot_img