சிறப்பு செய்தி

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கைது கடுமையான அரசியலமைப்பு மீறல் கவலைகளை எழுப்புகிறது. இலங்கையின் 1978 அரசியலமைப்பின் கீழ், ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது செய்யப்படும் செயல்களுக்கு...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் எழுந்த பிரச்சனையைப் போலவே, இந்த வாகனங்களின் மோட்டார் திறனைக் குறைத்து, குறைந்த வரி செலுத்தி இந்த...

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் கைதிகளின் புதைகுழிகள் எங்கு புதைக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்தவும், சர்வதேச தடயவியல் நிபுணர்களின் மேற்பார்வையில்...

ராஜித அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில்

நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாகி இருந்த முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (29) ஆஜரானார். அவரை, அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான கெஹல்பத்தர பத்மே, இந்தோனேசியாவில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாதாள உலக உறுப்பினர்களில் பெக்கோ சமன், நிலங்க மற்றும்...

Popular

spot_imgspot_img