சிறப்பு செய்தி

டித்வா புயலுக்குப் பிந்தைய இந்தியாவின் கரம்!

– கிரிஷாந்த பிரசாத் கூரே இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தூதராகவும், டிட்வா புயலுக்குப் பிந்தைய சூழலில் நாட்டுக்கு வருகை தந்ததாலும்,...

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள் அரசாங்கத்தின் அட்டவணையை கேள்விக்குள்ளாக்குவதால், தாமதமான மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தலுக்கான...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது....

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல உயிர் சேதங்களும் உடைமை சேதங்களும் ஏற்பட்டன.  வீதிகள் அரச நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றுக்குள் நுழைந்து...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்...

Popular

spot_imgspot_img