வெள்ளிக்கிழமை (8) மற்றும் சனிக்கிழமை (9) ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் ஊடாக கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால்...
தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பதவியில் இருந்த கிரிஷாலி முத்துக்குமாரை உடனடியாக நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அருண குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலையிட்டுள்ளதாகவும் புதிய...
எரிபொருள் நெருக்கடி காரணமாக கொள்கலன் போக்குவரத்து வாகனங்கள் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று 500க்கும் குறைவான போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு...
மத குருமார்கள் குழுவினால் இன்று (07) கொழும்பு கோட்டையில் நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கொழும்பு அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பஹியங்கல ஆனந்த தேரர், உலப்பனே...
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மீதான நம்பிக்கை நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறாமல் ஒரு...