வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட...
மேலும் 01 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை மதிய உணவு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7,926 பள்ளிகளில் 1.08 மில்லியன் மாணவர்களை இலக்காகக் கொண்டு பள்ளி மதிய உணவுத்...
தற்போது, இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் முக்கியமாக கோரல் எனர்ஜி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. துபாய் நாட்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி ஆர்.எம்.மணிவாணன்.
மணிவண்ணனின் பெயர் பலருக்கும் பரிச்சயமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன்...
நாடு பெரும் டொலர் நெருக்கடியை எதிர்கொண்டு, கடன் தவணையை செலுத்த முடியாமல், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் சில அரசியல்வாதிகள் மற்றும் சில உயர் அரசாங்க...
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய போது இடம்பெற்ற சில நிகழ்வுகளை மேற்படி புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த நாட்டின் கோடீஸ்வர தொழிலதிபர் அங்கு தோன்றுகிறார்....