தற்போதைய நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் டொலர் நெருக்கடியுடன்...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று (05) பாராளுமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏழாம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு விற்பனை வழங்கப்பட மாட்டாது என நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ்...
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு சமூகமளிக்காவிட்டால், சேவையை விட்டு விலகியதாக கருதி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கு எழுத்து மூலம்...
அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்காவிட்டாலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து அரசமா மூடப்படும் அபாயம் இருப்பதாக லங்காதீப வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை கூட பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள்...