அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO 3 கார்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க நிதி தொடர்பான குழுவும் இந்த பிரச்சினை குறித்து கவனத்தை ஈர்த்துள்ளதாக நேற்று...
“விடிய விடிய இராமர் கதை, விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை?” இந்த பழமொழிக்கு விளக்க தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆகையால் இதற்கான விளக்கத்தை தவிர்த்து, விடயத்திற்கு வருகிறேன்.
போர் முடிந்து கடந்த பதினைந்து...
கொழும்பில் அமைக்கப்படவுள்ள "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கை" திட்டம் மற்றும் புதிய கேசினோ திறப்பு விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 2 ஆம்...
ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" ஹோட்டல் வளாகத்தில் திறக்கப்படவுள்ள கேசினோ குறித்து நாடு அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. அது இரண்டு காரணங்களுக்காக கவனத்தை ஈர்த்துள்ளது.
முதல் காரணம், "கிங்...
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இரண்டு பெயரும் இன்று (9) மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இன்டர்போலிடம்...