சிறப்பு செய்தி

மீண்டும் பதவி விலகிய பிரதி சபாநாயகர்!

நேற்றைய தினம் பாராளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கையளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல்...

தம்பியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாளை பதவி விலகுகிறார் அண்ணன்!

பாராளுமன்றத்தில் நாளை (04) விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் புதிய பிரதமரை நியமிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக...

இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி-மு.க. ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத்...

மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் -மைத்ரிபால சிறிசேனா

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு...

இலங்கையில் நிறுவப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலானவை ஐ.தே.க காலத்திலேயே நிறுவப்பட்டது – ருவான் விஜேவர்தன

மக்களின் போராட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ஆதரவளிக்கும் என அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று மே தின விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார் . “சிகாகோவில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம்...

Popular

spot_imgspot_img