சிறப்பு செய்தி

தாய்லாந்தில் இருந்து லிட்ரோ எரிவாயு அடுத்த மாதம் நாட்டை வந்தடையும்

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தாய்லாந்தில் இருந்து ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் டன் LP எரிவாயுவை கொல்வனவு செய்ய ஆலோசித்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது . தாய்லாந்தில் இருந்து எரிவாயு வாங்கும் செலவு ஒரு மெட்ரிக்...

அமைச்சரவையில் பலம் வாய்ந்தவர் அமைச்சர் மொஹமட் அலி சப்ரியின் கீழ் 83 நிறுவனங்கள்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய...

விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளகம் வெளியிட்டுள்ளது

ஏப்ரல் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளகம் வெளியிட்டுள்ளது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ்...

வரி விகிதங்கள் அதிகரிக்கப்படும்- அலி சப்ரி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தற்போதைய 8.5 சதவீதத்தில் இருந்து 13-14 சதவீதமாக நிதி வருவாயை அதிகரிப்பது குறித்து தனது முதல் கட்ட ஆலோசனைகளை நேற்று தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி...

பிரதி சபாநாயகர் இன்று இராஜினாமா

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதி சபாநாயகர் பதவியில் இம்மாத இறுதி வரை மட்டுமே நீடிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தாம்...

Popular

spot_imgspot_img