சிறப்பு செய்தி

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, இதுவரை கையெழுத்திட்டோர் பட்டியல்!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது. இதில் தற்போது வரை கையெழுத்திட்டுள்ள...

பொருளாதார வீழ்ச்சியாக மாறிய பொருளாதார வளர்ச்சி-ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பு

2022 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைவு. 2021ல் இலங்கையின் மொத்த உள்நாட்டு...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது – சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியை பதவி விலகுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

அலி சபரி திடீர் இராஜினாமா

ஜனாதிபதி முன்னிலையில் நிதி அமைச்சராக நேற்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்ட அலி சப்ரி, இன்று பதவி விலகியுள்ளார். நேற்று அவர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அனைத்து கட்சிகளுக்கும் சஜித் அழைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரேமதாச,...

Popular

spot_imgspot_img