வடகிழக்கு

தமிழ் பொதுவேட்பாளரால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதும் பிளவுபடாதாம் – விக்கி சொல்கின்றார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது எனவும், மாறாக இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி; மீள ஆரம்பிக்க இதுவரை நிதி கிடைக்கவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்றையதினம் (04) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்...

கிழக்கு ஆளுநரால் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 150 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் 150 விவசாயிகளுக்கு நீர் பம்பிகள் மற்றும்...

வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு ஆளுநர் வழங்கிய காணி உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில்...

வடக்கு சுகாதாரப் பணிப்பாளராக சிங்களவர் ஒருவர் நியமனம்!

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்திய கலாநிதி  பத்திரன சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம்...

Popular

spot_imgspot_img