மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில்...
32 KM பாக்கு நீரிணையை இன்று (01.03.2024) நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்தி தி/இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் 13 வயதான ஹரிஹரன் தன்வந்த்.
இந்நிலையில் பாக்குநீரினையை நீந்திக் கடந்து,...
பாக்குநீரினையை நீந்திக் கடந்து 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைந்துள்ளார்.
தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது.
சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த...
நீண்ட காலமாக காணி உரிமைக்காக போராடி வந்த திருகோணமலை வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சில் இந்த காணி...
எய்ட்ஸ் தொற்றுக் காரணமாக, யாழ்ப்பாணம் மாவட் டத்தில் ஒருவர் கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஐந்து பேர் எய்ட்ஸ் தொற்றாளர்களாகக் கடந்த...