வடகிழக்கு

அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பொருளாதார நிபுணர் (ESTH) ஜோவினி மெகோடா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது....

கிழக்கில் 520 பேருக்கு ஆசிரியர் நியமனம்

கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்துக் கொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலையில் உள்ள இந்து கலாசார...

கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் விதுர மற்றும் பவித்ரா அமைச்சர்களை சந்தித்த ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய சில அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின்...

காங்கேசன் துறையில் கப்பல் பயணிகள் முனையம் திறப்பு

காங்கேசன்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் பயணிகள் முனையத்தினை திறந்து வைத்தல் மற்றும் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய சுற்றுலாப் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது. இன்று (16.06.2023) நடைபெற்ற...

ஒரே முச்சக்கர வண்டியில் சென்ற 9 மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இன்று (14) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது மாணவர்களும் வண்டியின் சாரதியும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை முடித்து வீடு திரும்பிக்...

Popular

spot_imgspot_img