லிட்ரோ எரிவாயு விலையை 343 ரூபாவால் அதிகரித்தல், நீர் கட்டணத்தை அதிகரித்தல், மின்சார கட்டணத்தை 3 ஆவது முறையாகவும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ள சூழ்நிலையால் நாட்டு மக்களால் வாழ முடியாத நிலை...
1. 2024 வரவு செலவுத் திட்டம் மற்றும் உலகளாவிய பெட்ரோலிய விலை அதிகரிப்பு காரணமாக சாத்தியமான பணவீக்கக் கவலைகள் எழும் அதே வேளையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சந்தைக் கடன்...
கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிரெக் பெர்கஸ் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கறுப்பினத்தவர் ஒருவர் இந்த பொறுப்பில் அமர்வது இதுவே முதல் முறை என சர்வதேச...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,...
எதிர்வரும் சில தினங்களுக்குள் கொழும்பில் உள்ள பிரதான விகாரைகள் மீது தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என்ற தகவல் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவு...