“2023“ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாதுள்ளது.
எதிர்பாதார பல தோல்விகளை ஜாம்பவான் அணிகள் சந்தித்து வருகின்றன.
இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு...
கெஹலிய ரம்புக்வெல்ல மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவை அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
“கெஹலிய அமைச்சர் மீது பொய்யான...
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை சட்டத்திற்கு முரணாக அறிவிக்குமாறு கோரி அமைச்சர்கள் ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதி...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ. உ. சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு...