எல்லை நிர்ணயச் செயல்பாட்டில் உள்ள பல சிக்கல்கள் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியவில்லை, அவற்றைத் தீர்க்க ஒரு புதிய எல்லை நிர்ணய ஆணையம் நியமிக்கப்படும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர்...
'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
தங்கல்லே, நெடோல்பிட்டிய பகுதியில் இந்த ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்கல்லே பிரிவுக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் தலைமையில் மேலும்...
இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.
7 ஆண்டுகளின் பின் தோன்றும் குறித்த முழு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர...
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்...