Tamil

மூன்று நாட்களுக்கு தொடர் மழை

எதிர்வரும் செப்டெம்பர் 01, 02, மற்றும் 03 ஆம் திகதிகளில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்...

இலங்கையில் முதலாவது சினோபாக் எரிபொருள் நிலையம் திறப்பு

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபாக் நிறுவனம், கொட்டாவ மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்துள்ளது. கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளுர் முகாமையாளர்...

இன்று வானில் தென்படும் சூப்பர் புளூ மூன்

இன்று (30) இரவு வானில் பிரகாஷத்துடன் கூடிய மிக அரிதான சூப்பர் ப்ளூ நிலாவை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இன்று மாலை முழு நிலவைக் காண...

விமான நிலைய அதிகாரிகள் கண்ணில் மண் தூவி தப்பித்த யாழ். நபர் மும்பையில் கைது

நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய நபர் ஒருவர் விமானத்தில் தடுத்து வைக்கப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் நாடு கடத்தப்பட்டார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபரை...

தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் முதல் முறையாக சிவபூமிக்கு வருகிறார்

தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரி சுவாமிகள் முதல் முறையாக சிவபூமியான இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் சுவாமிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி...

Popular

spot_imgspot_img