Tamil

இராஜாங்க அமைச்சர்கள் விடுக்கும் கோரிக்கை

அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திற்குள் சில பிரச்சினைகள் தலைதூக்குவது இரகசியமல்ல. அண்மைய நாட்களில் சில இராஜாங்க அமைச்சர்கள் இது குறித்து பொதுவெளியில் பேசியிருந்தனர். இந்நிலைமை காரணமாக...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 27.08.2023

1. தற்போதைய அரசாங்கமும் மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு "அவுட்சோர்ஸ்" செய்துள்ளதாக முன்னாள் சிபி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார். "வளர்ச்சியின்" மிக முக்கியமான மேக்ரோ-அடிப்படை...

குச்சவெளியில்  10 சிங்களவர்கள் வழிபட தலா ஒரு விகாரை! வெளியானது இன ஆக்கிரமிப்பின் அதிர்ச்சித் தகவல்!!!  

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வெறும் 238  சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி 10 சிங்களர்களின் வழிபாட்டிற்கு தலா...

புதிய அரசியல் கூட்டணி குறித்து அநுர யாப்பா கருத்து

புதிய அரசியல்  கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இந்த நாட்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு விடை...

புதிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால்...

Popular

spot_imgspot_img