Tamil

காலி சிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அந்தந்த உயிரிழப்புகளுக்கு பற்றீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நோய் அறிகுறிகளுடன் மேலும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 22.08.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பாதுகாப்பு அமைச்சர் Dr. Ng Eng Hen மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ்...

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பாராளுமன்றம் தலையீடு

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 21.08.2023

01. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு புறப்பட்டார். சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல்கள்...

ரணில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ரணில் விக்கிரமசிங்க அண்மையில்...

Popular

spot_imgspot_img