Tamil

ஜனாதிபதிக்கும் தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரப்பகிர்வு, காணி...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 16.07.2023

Govt T-Bills & Bonds இல் "Hot-Money" முதலீட்டாளர்கள் அரசாங்கத்தின் செலவில் மகத்தான ஆதாயங்களைப் பெற்ற பிறகு "முன்கூட்டி எச்சரிக்கப்பட்ட" வெளியேற்றத்தைத் தொடர்கிறார்கள். T-Bills & Bonds இல் அந்நிய செலாவணி முதலீடு...

தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் நூல் வெளியீட்டு விழா

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராமை நினைவுகூரும் பல ஊடகவியலாளர்கள் மற்றும் கட்டுரையாளர்களின் கவிதைப் படைப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 16) மாலை மட்டக்களப்பு YMCA கட்டிடத்தில் வெளியிடப்பட்டது. இந்நூல்...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த...

அராலி தெற்கு சிந்தாமணி விநாயகர் ஆலய வல்லவேஸ்வர குருக்களின் திருட்டுத்தனம் அம்பலம் – சாட்சியுடன் அதிர்ச்சித் தகவல் இதோ!!!

யாழ்ப்பாணம் - சங்காணை வலிகாமம் மேற்கு அராலி தெற்கில் அமைந்துள்ள சிந்தாமணி விநாயகர் ஆலய காணிகளுக்கு கள்ளத்தனமாக உரிமம் கோரி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ள விடயத்தில் அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக உள்ள வல்லவேஸ்வர குருக்கள்...

Popular

spot_imgspot_img