Tamil

தமிழக மீனவர்கள் 15 பேர் படகுகளுடன் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தோடு 2 விசைப்படங்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை சேதப்படுத்துவதும் அன்றாட...

அஸ்வெசும பயனாளிகள் தெரிவு குறித்த அறிவிப்பு

அஸ்வெசும தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் மீதான விசாரணைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் பயனாளிகள் குறித்து தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின்...

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகிறார்

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா (Vinay Mohan Kwatra) அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே...

பிக்குவிற்கு இடையூறு ஏற்படுத்திய 8 பேரும் விளக்கமறியல்

நவகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கி துன்புறுத்திய 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு...

குருந்துவத்தையில் மோதல், 20 பேர் கைது

குருந்துவத்தையில் இடம்பெற்ற மோதலின் போது 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காணி தொடர்பாக இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வெளிப் பிரதேசங்களில் இருந்து குருந்துவத்தை பொலிஸ் எல்லைக்கு வந்தவர்கள்...

Popular

spot_imgspot_img