இன்று (01) நடைபெற்ற மொரட்டுவ பலநோக்கு சேவைகள் கூட்டுறவு சங்க வரையறுக்கப்பட்ட தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அணி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி குழு 51 வாக்குகளைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் தேசிய...
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாடுகள் காரணமாக கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட ஒரு முன்னோடியான மாகாணமாக கடந்த காலங்களில் மாற்றப்பட்டது என செந்தில் தொண்டமான் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
செந்தில் தொண்டமானுக்கு எதிராக...
77 வது சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார்.
இதனை பொதுமக்கள் நேரில்...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிட்டனின் சேனல் 4 இல் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிக்கு தகவல் வழங்கிய ஆசாத் மௌலானா, இலங்கைக்குத் திரும்பத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசாத் மௌலானா, முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை...
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சுப்பர் டீசல் லீற்றரொன்றின் புதிய விலை 331 ரூபாவாகும்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...