மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டாபெதி இன்று நடாஷா எதிரிசூரியவிற்கு பிணை வழங்குவதாக கூறியிருப்பது கௌரவ நீதிமன்றத்தின் மீதான எமக்கு மீண்டும் மீண்டும் மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக அப்போதைய அமைச்சர் ரோஹித போகொல்லாகம ICCPR...
இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான முன்னோடி திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய பதினொரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே தயாராக உள்ளனர்....
தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் விருப்பம் அதிகரித்துள்ளதாக வெரிடே ரிசச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் தற்போதைய அரசாங்கத்தின் மீதான...
புதுச்சேரிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
காரைக்காலில் இருந்து கேகேஎஸ் மற்றும் திருச்சிக்கு படகு சேவையை தொடங்குவதில் சிக்கல்...
கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலையை 10% குறைக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிவாயு விலை குறைப்பின் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் கொத்து மற்றும் பிரைட் ரைஸின் விலைகள்...