Tamil

யோஷித விளக்கமறியலில்

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 25) காலை பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பில் உள்ள...

யோஷித ராஜபக்ஷ கைது செயப்பட்டது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு இன்று (ஜனவரி 25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலில் கைது செய்ததாக...

யோஷித்த ராஜபக்ச கைது

சட்ட விரோதமாக சொத்துக்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்தையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி...

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி குழுமம்

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு... மன்னார்...

Popular

spot_imgspot_img