Tamil

சட்டவிரோதமாக தடுத்து வைத்து பொலிஸார் தாக்கியதால் பதுளை ராஜ்குமாரி உயிரிழந்தார் – விசாரணையில் அம்பலம்

தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் திருட்டு இடம்பெற்றுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணை கோடீஸ்வர வியாபாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்....

பல மடங்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் ஒரு ரூபாவினால் குறைப்பு

90 வீட்டு மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அடுத்ததாக ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ள மின்சாரக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபை...

செந்தில் தொண்டமான் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!

கிழக்கு மாகாண ஆளுநராக நேற்று முன்தினம் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்...

பாஸ்போர்ட் மாபியா கும்பலுக்கு அமைச்சர் டிரான் வைத்த ஆப்பு!

பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்தை சுற்றி தங்கியிருந்து கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் வசூலிக்கச் சென்ற 09 தரகர்கள் சிறிலங்கா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (19) காலை...

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க கோரிக்கை

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க அனுமதிக்குமாறு ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய சபை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது. அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில், அவரது...

Popular

spot_imgspot_img