Tamil

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை உடனடியாக வழங்கவும் ; அதிபர்களுக்கு கல்வி அமைச்சு கடிதம்

தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு இடமாற்றங்களின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி,...

ஏப்ரல் மாதத்தில் பாரியளவு நிதியை நாட்டுக்கு அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ட்விட்டரில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...

கள்ள நோட்டில் நீதிமன்ற அபராதம் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள்களுடன் நீதிமன்ற அபராதத்தை செலுத்த முற்பட்ட 39 வயதுடைய நபரொருவர் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை, கிரந்துருகொட்டா பகுதியைச் சேர்ந்த சந்தேக கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 போலி நாணயத்தாள்களை 21,000...

சுகாதார அமைச்சராவதற்கு முன்னரான ஒத்திகை!

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (12) முற்பகல் அலரி மாளிகையில் கொண்டாட்ட நிகழ்வு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.05.2023

மேல்மாகாணத்தில் டெங்கு வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் விசேட டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சுமார் 60 குழுக்கள்...

Popular

spot_imgspot_img