இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் 1,347 மருந்து வகைகளில் மொத்தம் 112 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முன்னதாக 150 மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்ததாகவும், தற்போது...
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடளாவிய ரீதியில் அனைத்து நெடுஞ்சாலைகளின் கட்டணங்களையும் திருத்தியமைத்துள்ளார்.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள்...
வவுனியா வெடுக்கநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட சிலைகளை உடன் மீண்டும் நிறுவ வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட சிலைகளை மீண்டும் ஆலய நிருவாகத்தினரிடம் கையளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மன்று...
1. வங்கிச் சேவைகள் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தாலும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இடைநிறுத்தப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வங்கிகளை பொறுப்பேற்று பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். சரிந்தால் பங்குச்...
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்த சில வாரங்களாக அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அரச நிர்வாகத்தின் மிக உயர்ந்த முடிவுகளை அங்கீகரிக்கும் நிர்வாகக் குழுவான அமைச்சரவையின் உறுப்பினராக, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை...