Tamil

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் சொத்துக்கள் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நிச்சயமாக...

331 பிரதேச செயலக பகுதிகளில் கல்வி நிலையங்கள் அமைக்க தம்மிக்க பெரேரா திட்டம்

டி. பி. கல்வித் திட்டத்துடன் இணைக்கப்பட்ட “டி. பி. கோர்டிங் ஸ்கூல்" மற்றும் "டி. பி. கோர்டிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் வளாகம்” இன்ஸ்டிடியூட் கிளைகள் கடந்த 25ம் திகதி டி.பி. கல்வி நிறுவனர்...

‘அங்கொட லொக்கா’ மாரடைப்பால் உயிரிழந்ததாக இந்திய புலனாய்வாளர்கள் அறிவிப்பு!

2020ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையில் இருந்து தப்பியோடியதாக கருதப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா அல்லது அங்கொட லொக்கா மாரடைப்பாலே உயிரிழந்ததாக இந்திய குற்றப் புலனாய்வு பிரிவு (CB-CID) நீதிமன்றத்தில்...

மார்ச் மாதத்தில் ஒரு இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2023ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 125,495 ஆக பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில்...

Popular

spot_imgspot_img