உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான...
லிட்ரோ சமையல் எரிவாயு விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,738...
சர்வதேச நாணய நிதியத்திற்கு 16 தடவைகள் சென்ற போதும் சில நிபந்தனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாததால் வெற்றிபெற முடியவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற...
01. பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான சுப நேரங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தனவுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இத்தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில்...