Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 31.03.2023

1.எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 08 முதல் ஏப்ரல் 17 வரை விசேட பஸ் சேவைகள் இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தெரிவித்துள்ளது. பகல் மற்றும்...

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் அமைக்க முடிவு ; டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பஸ்...

பேருவளையில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பேருவளை கரையோர கடற்பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு பணியகம் அறிவித்துள்ளது. பேருவளையில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 01:00 மணியளவில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும்...

இந்தியாவுடனான வர்த்தக விரிவாக்கம் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்!

இலங்கையும் இந்தியாவும் இந்திய ரூபாய் ஊடான வர்த்தகத்தை விரிவாக்குவது மற்றும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் ஸ்ரீ...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 30/03/2023

1.தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உள்ள நாடுகள் மீது விசேட கவனம் செலுத்தி பெரிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைவாக இலங்கை-தாய்லாந்து இடையிலான உத்தேச...

Popular

spot_imgspot_img