Tamil

பூனாகலையில் பாரிய மண்மேடு சரிவு!

பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையோர் பூனாகல இலக்கம் 03 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை லியங்காவெல...

பூனாகலையில் பாரிய மண்சரிவு!

பண்டாரவளை, பூனாகலை, கபரகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பொன்று அமைந்துள்ள ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், தொடர்ச்சியான மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. N.S

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்த ரணிலுக்கு அதிகாரம் இல்லை!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 40வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு...

தேர்தலை தாமதப்படுத்தக்கூடாது ; தேசப்பிரிய அரசுக்கு ஆலோசனை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வட்டாரங்களை நிர்ணயம் செய்யும் தேசிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.03.2023

01. அடுத்த பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. "அடுத்த ஐ.ஜி.பி., பொலிஸ் படையில் முன்னுதாரணமான மற்றும் எந்தவிதமான களங்கமும் இல்லாத மற்றும்...

Popular

spot_imgspot_img