Tamil

உள்ளூராட்சி நிறுவனங்கள் இன்றுடன் நிறைவு

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு...

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு 1000 ரூபாதான் வாடகை!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுத் தொகுதியின் வீட்டு வாடகைக் கட்டணத்தை உயர்த்துவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதன்படி, இந்த பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்ற சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த...

திருகோணமலையில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு!

நேற்று மாலை திருகோணமலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. அதேபோல்,...

பணம் கொடுத்தால்தான் வாக்குச் சீட்டு!

பணம் செலுத்தும் வரை தற்போது அச்சிடப்பட்டுள்ள தபால் ஓட்டுகளை வழங்க முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசு அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கங்கானி லியனகே இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். பதினேழு மாவட்டங்கள்...

பொதுத்தேர்தல் நடந்தால் அநுரவுக்கு வெற்றி வாய்ப்பு!

இந்தத் தருணத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் இருக்கும் என ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி 2023 மாதத்திற்கான சுகாதார கொள்கை நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி,...

Popular

spot_imgspot_img