Tamil

மின் கட்டணத்தை குறைக்குமாறு போராட்டம்!

அரசாங்கத்தினால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்குமாறு கோரி முன்னிலை சோசலிச கட்சி இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. N.S

கோட்டாபயவின் உத்தரவு குறித்து எஸ்.பி. வெளிப்படுத்திய பரபரப்பு தகவல்

"நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளின் எரியூட்டியவர்களை விரட்டுமாறும் - அவர்களைச் சுடுமாறும் கோட்டாபய ராஜபக்ச இராணுவத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், இராணுவ அதிகாரிகள் அந்த உத்தரவை ஏற்கவில்லை. இது தொடர்பில் நான் அறிந்த எல்லாவற்றையும் வெளியே...

மனித உரிமை மீறல், டிரான் அலஸுக்கு அழைப்பு

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் இடம்பெற்ற...

சதொசயில் 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 07 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (மார்ச் 09) முதல் குறைத்துள்ளது. இதன்படி, காய்ந்த மிளகாய், சிகப்பு பருப்பு, கோதுமை மாவு, வெள்ளை சீனி, சிவப்பு அரிசி (உள்ளூர்),...

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில்...

Popular

spot_imgspot_img